Saturday, April 10, 2010

நான் படித்த பாடல்

நான் இன்று படித்த சிறுவர் பாடல் ஒன்று படிக்க சுவாரஸ்சியமா இருந்தது. இந்த மாதிரி படிச்சு நிறைய நாள் ஆச்சு.

சிறுவர் பாடலெல்லாம் எளிமையாவும் ஓசை நயத்துடன் இருக்கனும்கறது பொது விதி. குழந்தைகளுக்கு எழுதுவது என்பது சொல்வது போல் அத்தனை சுலபம் அல்ல. பயிற்சியும், கற்பனை வளமும், சொற்களை கையாளும் லாவகமும் கைவர பெற்றால் தான் ஒரு நல்ல பாட்டு வெளிவரும்.

குழந்தைகளின் எளிய மனதில் பதிய சொற்சிக்கனமும், முன்பு சொன்னது போல் ஓசை நயம் முக்கியம். ஆதாரம் - சுயமுயற்சி செஞ்சா நான் சொன்னது எவ்வளவு தூரம் உண்மைனு தெரிஞ்சுக்கலாம்.

இப்ப அந்த பாட்டு.

4 comments:

P R I Y A S said...

Gud one...
Also Welcome back...

Surendhar said...

Thank u

Thangavel K said...

Naam manathil ninaipathai matravargalidam pesuvathu sulabam.. Aanal ezuthu vadivil ellorukkum puriyumbadi solvathu kadinam.. Hats off!!! for these nice write ups..

Ilangkumaran said...

நல்ல முயற்சி. எழுதியவரும், இங்கு பிரசுவித்தவரும்.